search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சீனிவாசமங்காபுரம் கோவிலில் வருடாந்திர வைபவ உற்சவம் 24-ந்தேதி தொடங்குகிறது
    X

    சீனிவாசமங்காபுரம் கோவிலில் வருடாந்திர வைபவ உற்சவம் 24-ந்தேதி தொடங்குகிறது

    • வைபவ உற்சவம் 24-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • 27-ந்தேதி பார்வேடு உற்சவம் நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைபவ உற்சவம் நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான வைபவ உற்சவம் 24-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இந்த உற்சவ நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட புத்தகம் திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனில் வெளியிடப்பட்டது. திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பங்கேற்று வருடாந்திர வைபவ உற்சவ விவரம் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து 27-ந்தேதி பார்வேடு உற்சவம் நடக்கிறது.

    நிகழ்ச்சியில் தேவஸ்தான சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி டி.ரவி, அர்ச்சகர் நாராயண தீட்சிதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×