என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
சீனிவாசமங்காபுரம் கோவிலில் வருடாந்திர வைபவ உற்சவம் 24-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்19 Jun 2023 7:13 AM GMT
- வைபவ உற்சவம் 24-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
- 27-ந்தேதி பார்வேடு உற்சவம் நடக்கிறது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைபவ உற்சவம் நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான வைபவ உற்சவம் 24-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இந்த உற்சவ நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட புத்தகம் திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனில் வெளியிடப்பட்டது. திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பங்கேற்று வருடாந்திர வைபவ உற்சவ விவரம் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து 27-ந்தேதி பார்வேடு உற்சவம் நடக்கிறது.
நிகழ்ச்சியில் தேவஸ்தான சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி டி.ரவி, அர்ச்சகர் நாராயண தீட்சிதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X