என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
தேரூர் மகாராஜபுரம் சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா நாளை தொடங்குகிறது
ByKavitha17 May 2023 7:09 AM GMT
- கொடை விழா நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
- 20-ந்தேதி சாமிமார்கள் ஊர் சுற்றிவரும் நிகழ்ச்சி நடக்கிறது.
தேரூர், மகாராஜபுரம் சந்தனமாரியம்மன் வங்காரமாடசாமி கோவில் கொடை விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. நாளை இரவு 7 மணிக்கு வில்லிசை, 12.30 மணிக்கு குடியழைப்பு நடக்கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு கும்பம் தரித்து வருதல், 11 மணிக்கு களபம் சாற்றுதல், அபிஷேகம், மதியம் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 2 மணிக்கு சமபந்தி விருந்து, நள்ளிரவு 1.30 மணிக்கு நீராட செல்லுதல், 2 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.
20-ந் தேதி மதியம் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், பகல் 1.30 மணிக்கு பூ படைப்பு, உச்சி கொடை, மாலை 5 மணிக்கு சாமிமார்கள் ஊர் சுற்றிவரும் நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X