என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழா: 300-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்
Byமாலை மலர்10 Jun 2022 4:25 AM GMT
- விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
- 300-க்கும் மேற்பட்ட பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் முளைப்பாரி எடுத்தனர்.
சீர்காழி தென்பாதியில் கருப்பண்ணசுவாமி, ஏழைகாத்தஅம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டு திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலை உப்பனாற்றில் இருந்து பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட கரகம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
அதனைத்தொடர்ந்து நேற்று கோவிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் முளைப்பாரிகளை தலையில் சுமந்து திட்டை ரோடு, தென்பாதி வழியாக உப்பனாற்றை வந்தடைந்தனர்.
பின்னர் ஆற்றில் முளைப்பாரியை விட்டனர். தொடர்ந்து ஏழு கன்னி சிறப்பு வழிபாடு நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X