என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கள்ளழகர் கோவிலில் ஏகாதசி பூஜை
Byமாலை மலர்2 Nov 2021 7:10 AM GMT (Updated: 2 Nov 2021 7:10 AM GMT)
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஐப்பசி மாத சர்வ ஏகாதசி பூஜையை பக்தர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஐப்பசி மாத சர்வ ஏகாதசி பூஜைகள் நடந்தது. மூலவர் சுவாமிக்கும், உற்சவர் கள்ளழகர் பெருமாள், தேவியர்களுக்கும் சிறப்பு பூஜைகள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். மேலும் இக்கோவிலின் உபசன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். மேலும் இக்கோவிலின் உபசன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X