என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருக்காஞ்சி கோவிலில் சிறப்பு யாகம்
Byமாலை மலர்1 July 2020 4:54 AM GMT (Updated: 1 July 2020 4:54 AM GMT)
வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி கங்கவராகநதீஸ்வரர் கோவிலில் வேதபுரி ஆதிசைவ சிவாச்சார்யார்கள் சேவா சங்கம் சார்பில் அரசு வழிகாட்டுதலின்பேரில் மகா மிருத்யுஞ்ஜெயர் சிறப்பு யாகம் நடைபெற்றது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவாமல் இருக்கவும், மக்கள் நலன் வேண்டியும் வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி கங்கவராகநதீஸ்வரர் கோவிலில் வேதபுரி ஆதிசைவ சிவாச்சார்யார்கள் சேவா சங்கம் சார்பில் அரசு வழிகாட்டுதலின்பேரில் நேற்று மகா மிருத்யுஞ்ஜெயர் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் அதிகாலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. ஏராளமான சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்களை முழங்கினர்.
யாகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், சுகுமாறன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு வழிபட்டனர். இதில் இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன், கோவில் தனி அதிகாரி சீத்தாராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
யாகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், சுகுமாறன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு வழிபட்டனர். இதில் இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன், கோவில் தனி அதிகாரி சீத்தாராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X