என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவிலில் கருடசேவை
Byமாலை மலர்29 Sep 2018 8:59 AM GMT (Updated: 29 Sep 2018 8:59 AM GMT)
புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் பெருமாள் ‘ஸ்ரீரங்கத்திலிருந்து’ வரவழைக்கப்பட்ட ‘விசேஷ புஷ்ப அங்கி’ சேவையிலே காட்சியளித்தார்.
புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் பெருமாள் ‘ஸ்ரீரங்கத்திலிருந்து’ வரவழைக்கப்பட்ட ‘விசேஷ புஷ்ப அங்கி’ சேவையிலே காட்சியளித்தார்.
அதனைப் தொடர்ந்து உற்சவர் விருச்சி பூ மாலையிலேயே அலங்கரிக்கப்பட்டு, ‘கருட சேவை’ நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ‘‘கோவிந்தா, சீனிவாச’’ என முழுக்கமிட்டனர். பின்னர் மேளம் இசைக்க பெருமாளுக்கு வீதி உலா நடைபெற்றது.
பிற்பகல் சிறப்பு அன்னதானமும், இரவு பஜனை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அதனைப் தொடர்ந்து உற்சவர் விருச்சி பூ மாலையிலேயே அலங்கரிக்கப்பட்டு, ‘கருட சேவை’ நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ‘‘கோவிந்தா, சீனிவாச’’ என முழுக்கமிட்டனர். பின்னர் மேளம் இசைக்க பெருமாளுக்கு வீதி உலா நடைபெற்றது.
பிற்பகல் சிறப்பு அன்னதானமும், இரவு பஜனை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X