என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முக்கிய விரதங்கள்
X
இன்று வாமன ஜெயந்தி: மகாவிஷ்ணுவுக்கு விரதம் இருக்க உகந்த நாள்...
Byமாலை மலர்7 Sep 2022 1:33 AM GMT
- இன்று பெருமாளை வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெற முடியும்.
- ஆலயங்களில், வாமன ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும்.
இன்று (புதன்கிழமை) மகாவிஷ்ணுவுக்கு மிகச் சிறந்த உகந்த தினமாகும். ஏனெனில் வாமன அவதாரம் நிகழ்ந்த தினமாகும். எனவே இன்று பெருமாளை வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெற முடியும். இன்று அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும், குறிப்பாக உலகளந்த பெருமாள் சந்நிதி இருக்கக் கூடிய ஆலயங்களில், வாமன ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும்.
வாமன அவதாரத்தை வணங்கினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகமாகும். வாமன அவதாரத்தில் மகாபலி சக்கரவர்த்தியை அழிக்கவில்லை. அவனுடைய அகந்தையை மட்டும் அழித்து அருள்புரிந்தார். தன்னுடைய பக்தனாக மகாபலி சக்கரவர்த்தியை மாற்றி, பாதாள உலகத்தை ஆளும்படி முடிசூட்டினார். எனவே முழுமையான அனுக்கிரகம் தரும் அவதாரமாக வாமன அவதாரம் போற்றப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X