என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருப்பதியில் விதிவிலக்காக அமைந்த ராமானுஜர் சன்னதி
    X

    திருப்பதியில் விதிவிலக்காக அமைந்த ராமானுஜர் சன்னதி

    • திருப்பதியில் ஏழுமலையானை தவிர வேறு யாருக்கும் சன்னதி கிடையாது.
    • தாயார் சன்னதி கூடக் கீழே திருச்சானூரில் தான் இருக்கிறது.

    திருப்பதியில் ஏழுமலையானை தவிர வேறு யாருக்கும் சன்னதி கிடையாது.

    தாயார் சன்னதி கூடக் கீழே திருச்சானூரில் தான் இருக்கிறது.

    திருமலையின் ஆதிமூர்த்தி யான வராகசாமி தெப்பக் குளக்கரையில் தான் இருக்கிறார்.

    ஆழ்வார்களுக்கும் இடம் கிடையாது.

    இதற்கு ஒரே ஒரு விதி விலக்கு, ராமானுஜர் மட்டுமே.

    திருவேங்கடத்தான் கோவிலுக்குள் இவருக்கு தனி சன்னதி இருக்கிறது.

    ராமானுஜர் 1017ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார்.

    1137ம் ஆண்டு வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த இவர் வியக்கும் அளவுக்கு திருப்பதிக்குத் திருப்பணிகள் செய்திருக்கிறார்.

    Next Story
    ×