என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஏழு பிறவி பாவங்கள் நீங்கும்
    X

    ஏழு பிறவி பாவங்கள் நீங்கும்

    • இங்கு ரதசப்தமி ஏகதின உற்சவம் தை அன்று நடைபெறுகிறது.
    • ரதசப்தமி நண்பகல் 1 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணியில் ரிஷப வாகனராய் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்து அருள்கிறார்.

    இங்கு ரதசப்தமி ஏகதின உற்சவம் தை அன்று நடைபெறுகிறது.

    பீஷ்ம பிதாமகர் முக்தி அடைந்த தினம்.

    பரமேஸ்வரனால் சூரியனுக்கு ஏற்பட்ட சாபம் (கருமை நிறம்) நீங்கி மேகநாதரையும், லலிதாம்பிகையையும் சூரியன் வழிபட்டு சாப விமோசனம் அடைந்து முழுமையான பிரகாசம் அடைந்த தினம் இது.

    ரதசப்தமி நண்பகல் 1 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணியில் ரிஷப வாகனராய் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்து அருள்கிறார்.

    அப்போது, எருக்கம் இலை, அருகம்புல், பசுஞ்சாணம் மூன்றையும் சிரசில் வைத்து சங்கல்ப ஸ்நானம் செய்து சுவாமி அம்பாளை தரிசனம் செய்தால் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கப் பெறும் என்பது முன்னோர் வாக்கு.

    Next Story
    ×