என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

பகவதி அம்மன் அருகில் உள்ள கோவில்கள்
- இது போல ஸ்ரீகண்டேசுவரர் மகாதேவர் கோவிலும் இதன் அருகிலேயே உள்ளது.
- ஆற்றுகால் தேவி கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்த குங்குமம், சந்தனம், விபூதி முதலியன பிரசாதமாக வழங்கப்படுகிறது.
ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றுகால் பகவதி அம்மனை தரிசித்து விட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாப சுவாமி கோவிலுக்கு செல்லலாம்.
இக்கோவில் ஆற்றுகால் கோவிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இது போல ஸ்ரீகண்டேசுவரர் மகாதேவர் கோவிலும் இதன் அருகிலேயே உள்ளது.
ஆற்றுகால் தேவி பிரசாதம்
ஆற்றுகால் தேவி கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்த குங்குமம், சந்தனம், விபூதி முதலியன பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவற்றுடன் அரவணையும் அளிக்கப்படுகிறது.
இவற்றை இந்திய தபால் துறையும், ஆற்றுகால் பகவதி கோவிலும் இணைந்து பக்தர்களுக்கு தபால் மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள எந்த பகுதிக்கும் கோவில் பிரசாதம் தபாலில் வழங்கப்படுகிறது.
ரூ. 150 செலுத்தி இதனை பெற்றுக் கொள்ளலாம்.
Next Story






