என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மீண்டும் படம் தயாரிக்க தயங்கும் தயாரிப்பாளர்
Byமாலை மலர்10 Sep 2020 5:31 PM GMT (Updated: 10 Sep 2020 5:31 PM GMT)
முன்னணி நடிகரை வைத்து படம் தயாரித்த நிறுவனம் ஒன்று மீண்டும் படம் தயாரிக்க தயக்கம் காட்டுகிறார்களாம்.
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனம் முன்னணி நடிகரை வைத்து திரைப்படம் தயாரித்தார்களாம். அந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதுதாம். ஆனால், எதிர் பார்த்த வசூல் கிடைக்க வில்லையாம்.
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் மற்றொரு முன்னணி நடிகரை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியானதாம். இதை பார்த்த தயாரிப்பாளர் ஏற்கனவே பட்ட நஷ்டம் இன்னும் தீரல... அதுக்குள்ள இன்னொரு படமா.. நாங்க இப்போ எந்த படமும் தயாரிக்க எண்ணம் இல்லை என்று கூறி விட்டார்களாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X