என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நிராகரித்த கதைகளை மீண்டும் கேட்கும் நடிகை... எதற்கு தெரியுமா?
Byமாலை மலர்2 Sep 2020 5:20 PM GMT (Updated: 2 Sep 2020 5:20 PM GMT)
முன்னணி நடிகை ஒருவர் தான் நிராகரித்த கதைகளை மீண்டும் கேட்டு நடிக்க முடிவு செய்து இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த வீரமான நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாம். இவருடைய நெருங்கிய தோழிகள் பலரும் கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கிறார்களாம். இது நடிகைக்கு கடுப்பாகி இருக்கிறதாம்.
இதனால் நடிகை நிராகரித்த பல கதைகளை மீண்டும் கேட்டு வருகிறாராம். கைவசம் படம் இருந்தால்தான் நண்பர்கள் மதிப்பார்கள் என்று நினைத்து நடிகை இப்படி செய்து வருகிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X