என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
X
பிரபல நடிகைக்கு பிடிவாரண்ட்.. நீதிமன்றம் அதிரடி
Byமாலை மலர்22 Dec 2022 10:33 AM GMT
- 90-களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஜெயபிரதா.
- இவருக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.
90-களில் பிரபல நடிகையாக வலம் வந்த ஜெயபிரதா, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழி படங்களில் நடித்தும் பிரபலமடைந்தார். தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் ஜெயபிரதா கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அந்தத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஜெயபிரதா தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு காவல்நிலையத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தபோது ஜெயபிரதா நேரில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X