செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க இருந்தது. இந்நிலையில் சக்திவேல் நீதிபதி விலகியுள்ளார்.
செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க இருந்தது. இந்நிலையில் சக்திவேல் நீதிபதி விலகியுள்ளார்.