search icon
என் மலர்tooltip icon

    மாண்டஸ் புயல் கரையைக் கடந்து வருவதால் சென்னையின்... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்

    மாண்டஸ் புயல் கரையைக் கடந்து வருவதால் சென்னையின் காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கனமழை மற்றும் சூறாவளி காரணமாக சென்னை முதல் அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். 

    Next Story
    ×