என் மலர்tooltip icon

    புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படும்

    மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும் என தமிழக மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி கூறி உள்ளார். மின் கம்பங்கள், ஜேசிபி இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தேவைக்கு ஏற்ப வைக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் மட்டும் மின் தடை செய்ய வேண்டும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×