மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.