என் மலர்tooltip icon

    கரையை கடந்த 3 மணி நேரத்தில் மாண்டஸ் புயல்... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்

    கரையை கடந்த 3 மணி நேரத்தில் மாண்டஸ் புயல் வலுவிழக்கும் என்றும் இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Next Story
    ×