என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கன்னி
இந்தவார ராசிபலன்
20.11.2023 முதல் 26.11.2023 வரை
ஒவ்வொரு செயலிலும் நிதானம் தேவைப்படும் வாரம்.5,6-ம் அதிபதி சனியும் 3,8-ம் அதிபதி செவ்வாயும் ஒன்றையொன்று பார்க்கிறது. இந்த கிரக சம்பந்தம் கன்னி ராசிக்கு இடையூறுகளை மிகைப்படுத்தும். தேவையற்ற மனக்குழப்பம், டென்ஷன், நோய், செலவு, வம்பு, வழக்குகள் போன்ற இடையூறுகள் உருவாகும். பூர்வீகம் தொடர்பான விஷயங்களை ஒத்தி வைப்பது நல்லது. சிலரின் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. பங்குச்சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். திடீர் லாபம் கிடைக்கும்.தொழில் சிறப்பாக நடக்கும். வருமானம் வந்து கொண்டே இருக்கும்.தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்குதாரர்கள் வெளியேறலாம். எதிர்பாராத மருத்துவ செலவில் விரயம் ஏற்படும். நீண்ட தூர பயணம் செய்ய நேரும்.தந்தைவழி உறவினர்கள் வெளிப்பேச்சில் நல்லவர்களாகவும் மனதிற்குள் வஞ்சகம் வைத்தும் பேசுவார்கள்.
அரசுவழி ஆதாயம் உண்டு. அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். ராசியில் கேது ஏழில் ராகு இருப்பதால் சிலருக்கு கோட்சார ரீதியான திருமணத்தடை ஏற்படலாம்.24.11.2023 மாலை 4 முதல் 26.11.2023 இரவு 7.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். ஞாபக மறதி அதிகரிக்கும். பவுர்ணமியன்று குல தெய்வத்தை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
