தேசப்பற்றும், தெய்வப்பற்றும் மேலோங்கும் நாள். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். உத்தியோகத்தில் புதிய முயற்சி கைகூடும்.
தேசப்பற்றும், தெய்வப்பற்றும் மேலோங்கும் நாள். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். உத்தியோகத்தில் புதிய முயற்சி கைகூடும்.