என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 3 ஜூலை 2025
அமைதி கிடைக்க அடுத்தவர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும் நாள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 2 ஜூலை 2025
வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 1 ஜூலை 2025
விரோதங்கள் விலகும் நாள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வாகனத்தைப் பராமரிப்பதற்காக செலவு செய்யும் சூழ்நிலை உண்டு. புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் பெறுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
இனிமையான நாள். அதிகாலையில் வரும் அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் அளிக்கும். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை இல்லையே என கவலைப்படுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
தெய்வ நம்பிக்கை கூடும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் பங்குதாரர்கள் இணக்கமாக நடந்து கொள்வர்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்ளும் நாள். கடிதம் கனிந்த தகவல் தரும். உத்தியோகத்தில் உங்கள் கோரிக்கையை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 26 ஜூன் 2025
வருமானம் திருப்தி தரும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவர். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 25 ஜூன் 2025
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்களை வாங்கலாமா என்று சிந்திப்பீர்கள். திருமணத் தடை அகலும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 24 ஜூன் 2025
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை மறக்காமல் நன்றி செலுத்துவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
தடைகள் அகலும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் குதூகலம் சம்பவமொன்று நடைபெறும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
போராடும் நிலை மாறி புதிய திருப்பம் ஏற்படும் நாள். நினைத்தது நிறைவேறும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.






