என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
19.9.2022 முதல் 25.9.2022 வரை
கலக்கலான வாரம். ராசிக்கு யோக அதிபதி செவ்வாயின் பார்வை. 3,10-ம் அதிபதி சுக்ரன் வார இறுதி வரை ராசியில் நிற்கிறார்கள். தன ஸ்தானத்தில் ராசி அதிபதி சூரியன், புதன் என அபரிமிதமான சுப பலன்களை கிரகங்கள் வழங்க உள்ள நல்ல நேரம். தொழில், உத்தியோக முன்னேற்றம் என அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும். தொழில், உத்தியோகத்தின் மூலம் லாபம் சதம் அடிக்கும்.
புதிய தொழில் ஒப்பந்தம் தேடி வரும்.தொழில் கூட்டாளிகளிடம் நிலவிய கருத்து வேற்றுமை மறைந்து ஒற்றுமை ஏற்படும். வராக் கடன்கள் வசூலாகும். நண்பருக்காக பொறுப்பேற்று வாங்கிக் கொடுத்த ஜாமீன் தொகை வந்து சேரும்.தடைபட்ட சகோதர சகோதரிகளின் திருமண முயற்சி வெற்றியாகும். குழந்தை பேறு கிடைக்கும். வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளின் வருகை மகிழ்சியை இரட்டிப்பாக்கும். தடைபட்ட வீடு கட்டும் பணி தொடரும்.
குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் உடல் ஆரோக்கியமும் சிறக்கும். கணவன்-மனைவி ஒற்றுமை, திருமணம் சுப காரியங்கள் நடப்பது போன்ற நற்பலன்கள் நடக்கும் வாரம். அமாவாசையன்று கோதுமை தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்