என் மலர்tooltip icon

    மேஷம் - வார பலன்கள்

    மேஷம்

    வார ராசிப்பலன் 16.5.2022 - 22.5.2022 வரை

    பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் நிலவிய மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு அரசின் மானியம் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். 6-ம் அதிபதி புதன் வக்ரம் பெற்றதால் கொடுத்த கடன்கள் வசூலாகும். மருத்துவச் செலவுகள் குறையும்.

    தாய்வழிச் சொத்துப் பிரச்சினையில் எதிர்பாராத திருப்புமுனை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறப்பாக செயல்படுவார்கள். 7-ம் அதிபதி சுக்ரன் உச்சம் பெற்றதால் ஆடம்பர பொருட்களை பரிசளித்து வாழ்க்கைத் துணையை மகிழ்ச்சியடையச் செய்வீர்கள். 7-ல் கேது இருப்பதால்வா டிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.

    16.5.2022 காலை 7.53 முதல் 18.5.2022 காலை 8.09 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் செலவுகள் ஏற்படலாம். தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    வார ராசிப்பலன்

    இந்த வாரம் எப்படி 16-5-2022 முதல் 22-5-2022 வரை

    பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் நிலவிய மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு அரசின் மானியம் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். 6-ம் அதிபதி புதன் வக்ரம் பெற்றதால் கொடுத்த கடன்கள் வசூலாகும். மருத்துவச் செலவுகள் குறையும்.

    தாய்வழிச் சொத்துப் பிரச்சினையில் எதிர்பாராத திருப்புமுனை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறப்பாக செயல்படுவார்கள். 7-ம் அதிபதி சுக்ரன் உச்சம் பெற்றதால் ஆடம்பர பொருட்களை பரிசளித்து வாழ்க்கைத் துணையை மகிழ்ச்சியடையச் செய்வீர்கள். 7-ல் கேது இருப்பதால்வா டிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.

    16.5.2022 காலை 7.53 முதல் 18.5.2022 காலை 8.09 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் செலவுகள் ஏற்படலாம். தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    இந்த வாரம் எப்படி 16-5-2022 முதல் 22-5-2022 வரை

    பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் நிலவிய மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு அரசின் மானியம் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். 6-ம் அதிபதி புதன் வக்ரம் பெற்றதால் கொடுத்த கடன்கள் வசூலாகும். மருத்துவச் செலவுகள் குறையும்.

    தாய்வழிச் சொத்துப் பிரச்சினையில் எதிர்பாராத திருப்புமுனை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறப்பாக செயல்படுவார்கள். 7-ம் அதிபதி சுக்ரன் உச்சம் பெற்றதால் ஆடம்பர பொருட்களை பரிசளித்து வாழ்க்கைத் துணையை மகிழ்ச்சியடையச் செய்வீர்கள். 7-ல் கேது இருப்பதால்வா டிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.

    16.5.2022 காலை 7.53 முதல் 18.5.2022 காலை 8.09 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் செலவுகள் ஏற்படலாம். தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மேஷம்

    மார்ச் 26 முதல் மே 2 வரை

    வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் இன்று தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு நேற்று முன்தினம் மாலை வழக்கமான நேரத்தை விட ஒருமணி நேரம் முன்பாக பள்ளி விடப்பட்டது. ஆனால் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை வீட்டுக்கு செல்லும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அட்டகாசம் செய்தனர்.

    அதன் உச்சகட்டமாக வகுப்பறையில் உள்ள இரும்பு மேஜை, டெஸ்க், பெஞ்சுகளை தரையில் போட்டும், காலால் எட்டி உடைத்தனர். இதைக்கண்ட ஆசிரியர்கள் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் போலீசார் பள்ளி வளாகத்துக்குள் வந்தனர்.

    இதைக்கண்ட பிளஸ்-2 மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பிளஸ்-2 மாணவர்கள் டெஸ்க், பெஞ்சுகளை உடைக்கும் காட்சிகள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் இன்று தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில் 10 மாணவர்களை மே 4ந்தேதி வரை இடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    மேஷம்

    மார்ச் 28 முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை

    திருப்பங்கள் நிறைந்த வாரம். ராசி அதிபதி செவ்வாய் உச்சம் பெற்று சனியுடன் இணைந்து தன் வீட்டைத் தானே பார்ப்பதால் சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முக்கிய முடிவு களை எடுக்க நல்ல நேரம். 5-ம் அதிபதி சூரியன் 12-ல் மறைவு பெற்றதால் தொழில் மற்றும் உத்தியோகத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். சிலர் வெளிநாட்டு வேலைக்குச் செல்லலாம்.


    வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக் கும். தொழிலில் போட்டி, பொறாமை மிகுதியாகும். பணவரவுகள் திருப்தியாக இருக்கும். சுமாரான நிலையில் இருப்பவர்கள் கூட படிப்படியாக உயர்ந்து நல்ல நிலையை அடையக் கூடிய சந்தர்ப்பம், சூழ்நிலை அமையும். பெயர், புகழ் அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். விலகிச் சென்ற குடும்ப உறவுகள் தவறுகளை உணர்ந்து மீண்டும் உங்களிடம் வருவார்கள்.

    மேஷம்

    12th Mar - 14th Mar: திருப்பங்கள் நிறைந்த வாரம்.

    14-03-2022 முதல் 20-03-2022 வரை

    திருப்பங்கள் நிறைந்த வாரம். ராசி அதிபதி செவ்வாய் உச்சம் பெற்று சனியுடன் இணைந்து தன் வீட்டைத் தானே பார்ப்பதால் சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முக்கிய முடிவு களை எடுக்க நல்ல நேரம். 5-ம் அதிபதி சூரியன் 12-ல் மறைவு பெற்றதால் தொழில் மற்றும் உத்தியோகத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். சிலர் வெளிநாட்டு வேலைக்குச் செல்லலாம்.

    வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக் கும். தொழிலில் போட்டி, பொறாமை மிகுதியாகும். பணவரவுகள் திருப்தியாக இருக்கும். சுமாரான நிலையில் இருப்பவர்கள் கூட படிப்படியாக உயர்ந்து நல்ல நிலையை அடையக் கூடிய சந்தர்ப்பம், சூழ்நிலை அமையும். பெயர், புகழ் அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். விலகிச் சென்ற குடும்ப உறவுகள் தவறுகளை உணர்ந்து மீண்டும் உங்களிடம் வருவார்கள்.

    பெண்கள் குடும்ப நலனில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். ராசி அதிபதி செவ்வாய் உச்சம் பெற்று இருப்பதால் ஆடம்பரமான, விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் மிகும். தினமும் காலை, மாலையில் வீட்டில் நெய் தீபம் ஏற்றி கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×