தமிழ்நாடு செய்திகள்

பசுமலையில் நாளை மின்தடை

Published On 2025-06-24 16:45 IST   |   Update On 2025-06-24 16:46:00 IST
  • மதுரை பசுமலை உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • ராகவேந்திரா நகர், தானதத்து ரோடு, விவாபா அபார்ட்மென்ட் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மதுரை:

மதுரை பசுமலை உபமின் நிலையத்தில் நாளை (25-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பைபாஸ் ரோடு பகுதி, இராம் நகர் 1 முதல் 7 வரை, துரைசாமி நகர் 1 மற்றும் 2- வது குறுக்கு தெரு, வானமாமலை நகர் 1 முதல் 3-வது தெரு வரை, முத்துபாண்டி நகர், அனீஸ் கான்வென்ட் ஏரியா,

விந்தியாசல் அபார்ட்மென்ட், ஜெய் நகர் மெயின் ரோடு மற்றும் 1 முதல் 4-வது தெரு வரை, சுரேந்தர் நகர் 1 முதல் 4-வது தெரு வரை கற்பகநகர், சிவசக்தி நகர், சாய்பாபா கோவில், ராஜம் நகர், மீனாட்சி நகர், கே.கே.கார்டன், திருவள்ளுவர் விரிவாக்கம், ராகவேந்திரா நகர், அசுவதா பள்ளி, தானதத்து ரோடு, விவாபா அபார்ட்மென்ட் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இந்த தகவலை மதுரை மேற்கு செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News