தமிழ்நாடு

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்- முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு

Published On 2023-10-28 10:26 GMT   |   Update On 2023-10-28 10:26 GMT
  • தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன் மதுரை கமாண்டண்டாக பாஸ்கரன் ஐபிஎஸ் பணியிட மாற்றம்.
  • தாம்பரம் சட்டம் ஒழுங்கு டிசியாக கவுதம் கோயல் ஐபிஎஸ் பிணிட மாற்றம்.

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதில், சென்னை ரெயில்வே காவல் எஸ்.பி.யாக சுகுணா சிங் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன் மதுரை கமாண்டண்டாக பாஸ்கரன் ஐபிஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரம் சட்டம் ஒழுங்கு டிசியாக கவுதம் கோயல் ஐபிஎஸ் பிணிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

Tags:    

Similar News