செய்திகள்
பட்டாசு ஆலை வெடிவிபத்து (கோப்புப்படம்)

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து- 7 பேர் உயிரிழப்பு

Published On 2021-02-12 14:48 IST   |   Update On 2021-02-12 14:48:00 IST
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுமார் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

Similar News