செய்திகள்
பப்ஜி விளையாடிய சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு
ஈரோடு அருகே செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அருகே செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்த பாலிடெக்னிக் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்தான்.
கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு அருகே செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்த பாலிடெக்னிக் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்தான்.
கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.