செய்திகள்
செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் கொரோனா பரிசோதனை மையம்
செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் கொரோனா பரிசோதனை மையம் சுமார் 1500 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் 100 பரிசோதனைகள் வரை மேற்கொள்ளமுடியும்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று கண்டறியும் ஆர்.ஐ. பி.சி.ஆர். பரிசோதனை மையம் சுமார் 1500 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் 100 பரிசோதனைகள் வரை மேற்கொள்ளமுடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று கண்டறியும் ஆர்.ஐ. பி.சி.ஆர். பரிசோதனை மையம் சுமார் 1500 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் 100 பரிசோதனைகள் வரை மேற்கொள்ளமுடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.