செய்திகள்
பெருந்துறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மரணம்
உடல்நலக்குறைவு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெருந்துறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ டி.கே.நல்லப்பன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வாக (இந்திய கம்யூனிஸ்டு) இருந்தவர் டி.கே.நல்லப்பன் (வயது 87).
இவர் 1980 முதல் 1984 வரை எம்.எல்.ஏ.வாக பணிபுரிந்தார். 1986 முதல் 1991 வரை யூனியன் சேர்மனாகவும் 1996 முதல் 2006 வரை கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி தலைவராகவும் பணியாற்றினார். மேலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினராகவும் இருந்தார்.
உடல்நலம் சரியில்லாமல் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று அதிகாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி முன்னாள் எம்.எல்.ஏ டி.கே.நல்லப்பன் மரணம் அடைந்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வாக (இந்திய கம்யூனிஸ்டு) இருந்தவர் டி.கே.நல்லப்பன் (வயது 87).
இவர் 1980 முதல் 1984 வரை எம்.எல்.ஏ.வாக பணிபுரிந்தார். 1986 முதல் 1991 வரை யூனியன் சேர்மனாகவும் 1996 முதல் 2006 வரை கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி தலைவராகவும் பணியாற்றினார். மேலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினராகவும் இருந்தார்.
உடல்நலம் சரியில்லாமல் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று அதிகாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி முன்னாள் எம்.எல்.ஏ டி.கே.நல்லப்பன் மரணம் அடைந்தார்.