செய்திகள்
ஒலிம்பிக்கில் அரை இறுதிக்கு தகுதி - இந்திய ஆக்கி அணிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள், பெண்கள் ஆக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
பி.வி.சிந்து தகுதியான பதக்கத்தை வென்றுள்ளது மட்டுமல்லாமல் ஒலிம்பிக்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணிகளின் வரலாற்று முயற்சிகளையும் பார்த்தோம். இது பாராட்டத்தக்கதாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.