செய்திகள்
பிரதமர் மோடி

ஒலிம்பிக்கில் அரை இறுதிக்கு தகுதி - இந்திய ஆக்கி அணிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2021-08-02 07:41 GMT   |   Update On 2021-08-02 07:41 GMT
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள், பெண்கள் ஆக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

பி.வி.சிந்து தகுதியான பதக்கத்தை வென்றுள்ளது மட்டுமல்லாமல் ஒலிம்பிக்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணிகளின் வரலாற்று முயற்சிகளையும் பார்த்தோம். இது பாராட்டத்தக்கதாகும்.



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News