செய்திகள்
தியோதர் டிராபி: இறுதிப் போட்டியில் இந்தியா ‘பி்’ - இந்தியா ‘சி’ பலப்பரீட்சை
இந்தியாவின் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடும் தியோதர் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா ‘பி்’ - இந்தியா ‘சி’ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியாவின் முன்னணி வீரர்கள் மூன்று (இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, இந்தியா ‘சி’) பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, நடத்தப்படும் ஒருநாள் கிரிக்கெட் தொடரான தியோதர் டிராபி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
முதல் ஆட்டத்தில் இந்தியா ‘பி’, இந்தியா ‘ஏ’ அணியையும், 2-வது ஆட்டத்தில் இந்தியா ‘சி’ இந்தியா ‘ஏ’ அணியையும் வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் இந்தியா ‘சி’ இந்தியா ‘பி’யை வீழ்த்தியது.
இரண்டு வெற்றிகள் பெற்ற இந்தியா ‘சி’ மற்றும் ஒரு வெற்றி பெற்று இந்திய ‘பி’ இறுதிப் போட்டிக்கு முன்னேறின. ஒரு வெற்றிக்கூட பெராத இந்தியா ‘ஏ’ தொடரில் இருந்து வெளியேறியது.
இந்தியா ‘பி’ - இந்தியா ‘சி’ அணிகள் நாளை இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
முதல் ஆட்டத்தில் இந்தியா ‘பி’, இந்தியா ‘ஏ’ அணியையும், 2-வது ஆட்டத்தில் இந்தியா ‘சி’ இந்தியா ‘ஏ’ அணியையும் வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் இந்தியா ‘சி’ இந்தியா ‘பி’யை வீழ்த்தியது.
இரண்டு வெற்றிகள் பெற்ற இந்தியா ‘சி’ மற்றும் ஒரு வெற்றி பெற்று இந்திய ‘பி’ இறுதிப் போட்டிக்கு முன்னேறின. ஒரு வெற்றிக்கூட பெராத இந்தியா ‘ஏ’ தொடரில் இருந்து வெளியேறியது.
இந்தியா ‘பி’ - இந்தியா ‘சி’ அணிகள் நாளை இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.