செய்திகள்
டெல்லி கிரிக்கெட் மைதானம்

முதல் டி20 கிரிக்கெட்: வங்காளதேசம் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- ஷிவம் டுபே அறிமுகம்

Published On 2019-11-03 13:19 GMT   |   Update On 2019-11-03 13:19 GMT
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசம் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது.



வங்காளதேச அணி கேப்டன் மெஹ்முதுல்லா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷிவம் டுபே அறிமுகம் ஆகியுள்ளார்.



இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரோகித் சர்மா, 2. தவான், 3. குருணால் பாண்டியா, 4. ஷிவம் டுபே, 5. சாஹல், 6. ஷ்ரேயாஸ் அய்யர், 7. வாஷிங்டன் சுந்தர். 8. லோகேஷ் ராகுல், 9. ரிஷப் பந்த், 10. தீபக் சாஹர், 11. கலீல் அகமது.
Tags:    

Similar News