இந்தியா
null

ஆப்பிள் கடிகாரம் கட்டினால் தகவல் திருடும் ஆபத்து

Published On 2022-07-26 06:32 GMT   |   Update On 2022-07-26 07:24 GMT
  • ஆப்பிள் கடிகாரத்தை பயன்படுத்துபவர்கள் அதன் ஓ.எஸ்.சை அந்த நிறுவனத்தின் சமீபத்தைய பாதுகாப்பு பதிப்புகளுக்கு புதுப்பிக்க வேண்டும்.
  • இதன்மூலம் தகவல் திருட்டை தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் சைபர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று ஆப்பிள் கை கடிகாரத்தை கையில் கட்டினால் தகவல்கள் திருடப்படும் ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளது.

அதேநேரத்தில் இந்த கடிகாரத்தை பயன்படுத்துபவர்கள் அதன் ஓ.எஸ்.சை அந்த நிறுவனத்தின் சமீபத்தைய பாதுகாப்பு பதிப்புகளுக்கு புதுப்பிக்க வேண்டும்.

இதன்மூலம் தகவல் திருட்டை தடுக்க முடியும் என்று கூறி உள்ளது.

Tags:    

Similar News