உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

Published On 2022-09-30 04:53 GMT   |   Update On 2022-09-30 04:53 GMT
  • மரத்தை ஓட்டிச் சென்ற மின்வயர் மீது தொழிலாளி கை பட்டதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேவதானப்பட்டி:

ஜெயமங்கலம் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் கருப்பையா (வயது51). கூலித்தொழிலாளி.

இவர் சம்பவத்தன்று முப்பிடாரி அம்மன் கோவில் பின்புறம் உள்ள வயல்காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மரத்தை ஓட்டிச் சென்ற மின்வயர் மீது கை பட்டதில் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News