உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

Published On 2022-07-26 08:07 GMT   |   Update On 2022-07-26 08:07 GMT
  • கணவர் நினைவாகவே இருந்த நிலையில் மனைவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி தாதகோனார்சந்து பகுதியை சேர்ந்த மருதராஜ் மனைவி ராணி(45). மருதராஜ் லோடுமேன் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று 30-ம் நாள் முடிந்து வீட்டில் மருதராஜூக்கு ராணி மற்றும் குடும்பத்தினர் சாமி கும்பிட்டனர். இன்று தனது கணவர் நினைவாகவே இருந்த நிலையில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News