உள்ளூர் செய்திகள்

ஆட்டோ டிரைவர் சாவு

Published On 2022-08-20 10:39 GMT   |   Update On 2022-08-20 10:39 GMT
  • தூக்க மாத்திரை சாப்பிட்டதால் விபரீதம்
  • காரணம் என்ன? விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூர் அருகே உள்ள பெரிய கரும்பூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). ஆட்டோ டிரைவர். கடந்த 3-ந் தேதி இரவு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்ட இவர் மயங்கிய நிலையில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.

இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News