உள்ளூர் செய்திகள்

மின்னல் தாக்கி மாடு பலி

Published On 2023-05-07 09:29 GMT   |   Update On 2023-05-07 09:29 GMT
  • மேய்ந்து கொண்டிருந்த போது பரிதாபம்
  • மாலை நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது

அரக்கோணம்:

அரக்கோணம் மற்றும் சுற்றி யுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

அரக்கோணத்ம் அடுத்த உரியூர் பகுதியில் நேற்று மாலையில் ஆனந்தன் என்பவரது பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த நிலையில் மின் னல் தாக்கியதில் பசு மாடு பலியானது. 

Tags:    

Similar News