உள்ளூர் செய்திகள்

காதலித்து ஏமாற்றி விட்டார்- புழல் சிறை காவலர் மீது இளம்பெண் புகார்

Published On 2023-07-28 08:11 GMT   |   Update On 2023-07-28 08:11 GMT
  • பரத் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை:

புழல் சிறை காவலராக பணிபுரிந்து வருபவர் பரத். இவர் மீது தேனாம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில் பரத் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News