உள்ளூர் செய்திகள்
காதலித்து ஏமாற்றி விட்டார்- புழல் சிறை காவலர் மீது இளம்பெண் புகார்
- பரத் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
புழல் சிறை காவலராக பணிபுரிந்து வருபவர் பரத். இவர் மீது தேனாம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில் பரத் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.