உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி, கொட்டாரம் பகுதிகளில் நாளை மின்தடை

Published On 2023-10-12 12:41 IST   |   Update On 2023-10-12 12:41:00 IST
  • கன்னியாகுமரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது
  • தகவலை நாகர்கோவில் மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்

நாகர்கோவில், அக்.12-

கன்னியாகுமரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே, நாளை (13-ந் தேதி) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுப் பொத்தை, வாரியூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், தேரூர், புதுகிராமம், காக்கமூர், பொற்றையடி, தோப்பூர், ஊட்டுவாழ்மடம், தென்தாமரைகுளம், பால்குளம், ராமனாதிச்சன்புதூர், மேலகருப்புக்கோட்ைட ஆகிய இடங்களிலும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை நாகர்கோவில் மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News