உள்ளூர் செய்திகள்
போலீசார் உறுதிமொழி எடுத்துக்கொண்ட காட்சி.
தென்காசி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் மனித உரிமைகள் உறுதிமொழி
- மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- துணை போலீஸ் சூப்பிரண்டு தெய்வம் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழியை போலீசார் எடுத்துக் கொண்டனர்.
தென்காசி:
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள், போலீஸ் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தெய்வம் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட போலீஸ் நிலையங்களிலும் மனித உரிமைகள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.