உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பூதப்பாண்டி அருகே அம்மன் கழுத்தில் கிடந்த 6 கிராம் நகை திருட்டு

Published On 2022-04-23 12:27 IST   |   Update On 2022-04-23 12:27:00 IST
பூதப்பாண்டி அருகே அம்மன் கழுத்தில் கிடந்த 6 கிராம் நகை திருடப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:

பூதப்பாண்டி அருகே எட்டாமடை பகுதியில் முத்தாரம்மன் சிவ சுடலைமாடசாமி கோவில் உள்ளது. 

இந்த கோவிலில் உள்ள துர்க்கை அம்மன், மாரி அம்மன் கழுத்தில் கிடந்த 6 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இதுகுறித்து கோவிந்தன் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News