உள்ளூர் செய்திகள்
ஆசிரமத்தில் நகை திருட்டு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் வெண்ணெய்மலையில் உள்ளது ஸ்ரீசபரிசன் சித்தாஸ்ரமம். இதன் நிறுவனர் ஸ்ரீபொன் பாண்டுரங்க சுவாமிகள் (வயது 76). இவர் கடந்த சம்பவத்தன்று இரவு அவரது படுக்கையறையில் உறங்கியுள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர் பாண்டுரங்க சுவாமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் வெண்ணெய்மலையில் உள்ளது ஸ்ரீசபரிசன் சித்தாஸ்ரமம். இதன் நிறுவனர் ஸ்ரீபொன் பாண்டுரங்க சுவாமிகள் (வயது 76). இவர் கடந்த சம்பவத்தன்று இரவு அவரது படுக்கையறையில் உறங்கியுள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர் பாண்டுரங்க சுவாமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.