உள்ளூர் செய்திகள்
மாயம்

இளம்பெண் மாயம்

Published On 2022-03-18 15:20 IST   |   Update On 2022-03-18 15:20:00 IST
விருதுநகர் அருகே இளம்பெண் மாயமானார்.
விருதுநகர்

காரியாபட்டி அருகே உள்ள அச்சம்பட்டியை சேர்ந்தவர் ஜெயகுமார். இவரது மனைவி ரேவதி. 

இவர் அதே பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவர்களது மகள் கவிநயாஸ்ரீ (வயது19).

சம்பவத்தன்று வீட்டில் இருந்த கவிநயாஸ்ரீ தீடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

 இதுகுறித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Similar News