செய்திகள்
தற்கொலை

மத்தூர் அருகே தனியார் நிறுவன காவலாளி தற்கொலை

Published On 2021-09-01 22:41 IST   |   Update On 2021-09-01 22:41:00 IST
மத்தூர் அருகே தனியார் நிறுவன காவலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:

மத்தூர் அருகே உள்ள நடுஜோகிப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). தனியார் நிறுவன காவலாளி. கடன் பிரச்சினை காரணமாக அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News