செய்திகள்
மத்தூர் அருகே தனியார் நிறுவன காவலாளி தற்கொலை
மத்தூர் அருகே தனியார் நிறுவன காவலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள நடுஜோகிப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). தனியார் நிறுவன காவலாளி. கடன் பிரச்சினை காரணமாக அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.