செய்திகள்
கைது

புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

Published On 2021-08-31 14:41 IST   |   Update On 2021-08-31 14:41:00 IST
புகையிலை பொருட்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி போலீசார் சின்ன பெத்தலப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கே.என்.தொட்டியை சேர்ந்த ரோஜா (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News