செய்திகள்
தற்கொலை

போச்சம்பள்ளி அருகே சமையல் மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-08-05 04:20 IST   |   Update On 2021-08-05 04:20:00 IST
போச்சம்பள்ளி அருகே சமையல் மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:

போச்சம்பள்ளி அருகே உள்ள பனங்காட்டூரை சேர்ந்தவர் நாகராஜ் என்கிற நாகேஷ் (வயது 56). சமையல் மாஸ்டர். குடும்ப பிரச்சினை காரணமாக இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

Similar News