செய்திகள்
கைது

ஓசூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

Published On 2021-06-01 20:07 IST   |   Update On 2021-06-01 20:07:00 IST
ஓசூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

தளி போலீசார் கல்கேரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக அந்த பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News