செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை நோய் பாதிப்பால் 234 பேர் பலியாகி உள்ளனர்.
விருதுநகர்:
மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 17,152 ஆக உயர்ந்துள்ளது. 16,695 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 263 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நோய் பாதிப்பால் 234 பேர் பலியாகி உள்ளனர்.
மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 17,152 ஆக உயர்ந்துள்ளது. 16,695 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 263 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நோய் பாதிப்பால் 234 பேர் பலியாகி உள்ளனர்.