செய்திகள்
தற்கொலை

போச்சம்பள்ளி அருகே வாலிபர் தற்கொலை

Published On 2021-04-12 11:27 GMT   |   Update On 2021-04-12 11:27 GMT
போச்சம்பள்ளி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:

போச்சம்பள்ளி அருகே உள்ள கொட்டாவூரை சேர்ந்தவர் செல்வம் (வயது 24). கடந்த 6 மாதமாக மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட செல்வம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News