செய்திகள்
இருக்கன்குடி அருகே மது விற்ற வாலிபர் கைது
இருக்கன்குடி அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
இருக்கன்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தனமாரிமுத்து தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரியம்மன் கோவில் ஆற்றுப்பகுதியில் வைத்து மதுபாட்டில் விற்ற அதேகிராமத்தை சேர்ந்த பூமிராஜன் (வயது 25) என்பவரிடம் இருந்து 9 மதுபாட்டில்களும், ரூ.160-யையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
இருக்கன்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தனமாரிமுத்து தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரியம்மன் கோவில் ஆற்றுப்பகுதியில் வைத்து மதுபாட்டில் விற்ற அதேகிராமத்தை சேர்ந்த பூமிராஜன் (வயது 25) என்பவரிடம் இருந்து 9 மதுபாட்டில்களும், ரூ.160-யையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.